திருப்பூரில் பூரண மதுவிலக்கு மற்றும் பாதுகாப்பு கோரி முதலமைச்சருக்கு மனு

திருப்பூரில் ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு, கூலிப்படை ஒழிப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளுடன் முதலமைச்சருக்கு மனு அளிக்கப்பட்டது.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் இன்று (15.7.2024) ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை திருப்பூர் மாவட்ட ஆட்சித்தலைவர் மூலமாக முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில், தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. மேலும், பணத்திற்காக கொலை செய்யும் கூலிப்படையினரை என்கவுண்டர் செய்ததற்காக தமிழக அரசுக்கும் தமிழக காவல்துறைக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுவேலை செய்பவர்கள், இந்துத்துவ பணி செய்பவர்கள், மற்றும் சட்டத்துக்கு புறம்பான செயல்களுக்கு எதிராக மனு கொடுப்பவர்கள் ஆகியோருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் பட்சத்தில் அவர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் இந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.

இந்த மனுவை ஹிந்துஸ்தான் மக்கள் சேவா இயக்கத்தின் லோட்டஸ் மணிகண்டன் அளித்துள்ளார்.

Newsletter

கிணத்துக்கடவில் இறுதிகட்ட பிரச்சாரம்: வீடு வீடாக வாக்கு சேகரித்த திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன்

கிணத்துக்கடவு தொகுதியில் திமுக வேட்பாளர் KVKS சபரி கார்த்திகேயன், செட்டிபாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் வீடு வீட...

மின்சார நிலைக் கட்டணம், டிமாண்ட் கட்டணம் குறைக்கப்படும் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி உறுதி

கோவையில் தொழில்துறையினர் கலந்துரையாடலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி, தமிழ்நாட்டில் மின்சாரத்துறையில் நிலைக் கட்டணம்...

ஏப்ரல் 23 தேர்தல் அன்று சுற்றுலாத் தலங்கள் மூடப்படும்

ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலின் போது பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் நடைமுறைகளை கருத்தில் கொண...

தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன் காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை சந்திப்பு

மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் தொண்டாமுத்தூர் தொகுதி வேட்பாளர் N.R.கார்த்திகேயன், காருண்யா கல்வி நிறுவன நிர்வாகிகளை...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...

கோவை வடக்கில் கரூர் நபர் பணப்பட்டுவாடா..? - பறக்கும் படையினரிடம் ஒப்படைத்த NDA வினர்..!

கோவை வடக்கு தொகுதியில் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்ததாக சந்தேகிக்கப்பட்ட கரூரைச் சேர்ந்த நபர் ஒருவரை தேசிய ஜனநாயக...