கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும், 1 வார்டு வீதம் தற்பொழுதுள்ள நிலையில், அனைத்து கட்டிடங்களையும் விடுதலின்றி ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இதன் மூலம் தற்போதுள்ள கட்டிடத்தின் உபயோகம் மற்றும் கூடுதலாக கட்டப்பெற்ற கட்டிடப்பகுதிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து, உரிய வரி விதிப்பு செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தற்போது கிழக்கு மண்டலத்தில் வார்டு எண். 69, மேற்கு மண்டலத்தில் வார்டு எண். 24, தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79, வடக்கு மண்டலத்தில் வார்டு எண். 38 மற்றும் மத்திய மண்டலத்தில் வார்டு எண். 54 பகுதிகளில் உள்ள சுமார் 18769 வரிவிதிப்புகளில், மேற்படி பணிகள் மாநகராட்சி பணியாளர்களின் மூலம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் இப்பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...