கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து கட்டிடங்களையும் ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி தீவிரம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட 5 மண்டலங்களிலும், 1 வார்டு வீதம் தற்பொழுதுள்ள நிலையில், அனைத்து கட்டிடங்களையும் விடுதலின்றி ஆய்வுசெய்து மாதிரி கணக்கெடுப்புப்பணி நடைபெற்று வருகிறது. 

இதன் மூலம் தற்போதுள்ள கட்டிடத்தின் உபயோகம் மற்றும் கூடுதலாக கட்டப்பெற்ற கட்டிடப்பகுதிகள் போன்றவற்றை ஆய்வுசெய்து, உரிய வரி விதிப்பு செய்யும் பொருட்டு, முதற்கட்டமாக தற்போது கிழக்கு மண்டலத்தில் வார்டு எண். 69, மேற்கு மண்டலத்தில் வார்டு எண். 24, தெற்கு மண்டலத்தில் வார்டு எண். 79, வடக்கு மண்டலத்தில் வார்டு எண். 38 மற்றும் மத்திய மண்டலத்தில் வார்டு எண். 54 பகுதிகளில் உள்ள சுமார் 18769 வரிவிதிப்புகளில், மேற்படி பணிகள் மாநகராட்சி பணியாளர்களின் மூலம் துவக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.

எனவே, பொதுமக்கள் இப்பணிகளுக்கு போதுமான ஒத்துழைப்பு வழங்குமாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...