குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் நோய்களை கண்டறிதல் குறித்த பயிலரங்கம்


கோவையில் செயல்பட்டுவரும் குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் நுரையீரல் சார்ந்த மருத்துவ சிகிச்சைகளை மேற்கொள்ள 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை உள்ளது.

அறுவை சிகிச்சையின்றி மேற்கொள்ளப்படும் இந்த சிகிச்சை முறை குறித்த பயிலரங்கம் வரும் 21-ம் தேதி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது. 



இதற்கான பத்திரிகையாளர் சந்திப்பு இன்று காலை மருத்துவமனையில் நடைபெற்றது. அப்போது, நுரையீரல் துறை மருத்துவர் பரணிதரன் செய்தியாளர்களிடம் பேசுகையில், 'நுரையீரல் தொடர்பான நவீன சிகிச்சை முறைகள் கடந்த 10 ஆண்டுகளாக வெளிநாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

குப்புசாமி நாயுடு மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் நுரையீரல் தொடர்பான நோய்களை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து அதற்கு தக்க சிகிச்சை அளிக்கும் வகையில் 'இண்டர்வென்சனல் ஃப்ல்மனாலெஜி' என்ற அதிநவீன மருத்துவ சிகிச்சை முறை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மருத்துவமனைகளை காட்டிலும் 50 சதவிகிதம் குறைந்த செலவில் இந்த சிகிச்சை செய்யப்படுகிறது' என்றார்.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...