திமுக இளைஞரணி 45ஆம் ஆண்டு: கோவை குறிச்சியில் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து கொண்டாட்டம்

கோவை குறிச்சியில் திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு, அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து, கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தளபதி முருகேசன் தலைமையில் நிகழ்வு நடைபெற்றது.


கோவை: கோவை தெற்கு மாவட்டம் குறிச்சி பகுதியில் திமுக இளைஞரணியின் 45ஆம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு சிறப்பு விழா நடைபெற்றது. இந்நிகழ்வில், அறிஞர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது.

திமுக இளைஞரணி 1980ஆம் ஆண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் தொடங்கப்பட்டது. 44 ஆண்டுகள் நிறைவடைந்து, 45வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இந்த நாளை முன்னிட்டு இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டது.



கோவை தெற்கு மாவட்ட திமுக கழக செயலாளர் தளபதி முருகேசன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில், அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டதுடன், திமுக கொடியேற்றம் நடைபெற்றது. மேலும், அங்கு கூடியிருந்தவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

இந்த விழாவில் திமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும் கலந்து கொண்டனர். இளைஞரணியின் 45 ஆண்டு கால வளர்ச்சியையும், சாதனைகளையும் நினைவுகூர்ந்து பேசினர்.

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...