அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி இணைந்து நடத்திய "தூய்மைப் பணித் திட்ட நிறைவு விழா"

கோவை அறம் அறக்கட்டளை மற்றும் பிஎஸ்ஜி மேலாண்மைக் கல்லூரி மாணவர்கள் இணைந்து நடத்தும் தூய்மைப் பணித்திட்டம் நிறைவு விழா மற்றும் பள்ளி வளாக சுற்றுப்புறச் சூழல் பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரம் இன்று கோவை கரும்புக்கடை பகுதியில் செயல்பட்டு வரும் அத்தார் ஜமாத் உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நிகழ்வின் ஒரு பகுதியாக அரசு உதவுபெரும் பள்ளியான அத்தார் ஜமாத் பள்ளிக் கட்டிடம் 30 ஆயிரம் சதுரடி பரப்பளவில் வர்ணம் அடித்து தரப்பட்டது. மேலும், பள்ளி வளாகத்தில் தூய்மையை கருத்தில் கொண்டு அப்பள்ளிக்கு குப்பைத்தொட்டிகள், வகுப்பறை தூய்மை செய்யும் கருவிகள், தண்ணீர் அருந்த பாத்திரங்கள், குவளை, கழிப்பிடத் தூய்மைக்கு வாளி உள்ளிட்ட பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன.



இந்நிகழ்வில் அறம் அறக்கட்டளை நிறுவனர், உறுப்பினர்கள், அத்தார் ஜமாத் பள்ளி ஆசிரியர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...