கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாணவர்கள் கிளிகளை விடுவித்தனர்

கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்தனர். வன அதிகாரி ராமசுப்பிரமணியம் சிகிச்சை பெற்ற 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் விடுவிக்க வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடகோவை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு இன்று (ஜூலை 24) தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். இந்த வருகையின் போது, மாணவர்கள் பறவைகளை கூண்டில் வைத்து அடைப்பது குறித்து வன அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.

வன அதிகாரி ராமசுப்பிரமணியம், வனப்பகுதியில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த கிளிகளை வனப்பகுதியில் விடுவிக்க தயாராக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் திறந்து விடுவிக்க வைத்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...