கோவை மாவட்ட வன அலுவலகத்தில் மாணவர்கள் கிளிகளை விடுவித்தனர்

கோவை மாவட்ட வன அலுவலகத்தில் தனியார் பள்ளி மாணவர்கள் வருகை புரிந்தனர். வன அதிகாரி ராமசுப்பிரமணியம் சிகிச்சை பெற்ற 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் விடுவிக்க வைத்தார்.


கோவை: கோவை மாவட்டத்தின் வடகோவை பகுதியில் அமைந்துள்ள மாவட்ட வன அலுவலகத்திற்கு இன்று (ஜூலை 24) தனியார் பள்ளி மாணவர்கள் சுற்றுலா வந்தனர். இந்த வருகையின் போது, மாணவர்கள் பறவைகளை கூண்டில் வைத்து அடைப்பது குறித்து வன அதிகாரிகளிடம் கேள்விகள் கேட்டு தெரிந்து கொண்டனர்.

வன அதிகாரி ராமசுப்பிரமணியம், வனப்பகுதியில் அடிபட்டு சிகிச்சை பெற்று வந்த கிளிகளை வனப்பகுதியில் விடுவிக்க தயாராக இருந்தார். இந்த நிலையில், சுமார் 30க்கும் மேற்பட்ட கிளிகளை மாணவர்களின் கைகளால் திறந்து விடுவிக்க வைத்தார்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...