இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி விழா

கோவை இடையர்பாளையம் லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் அம்மன் சன்னதியில் கும்மியடித்து பக்தி பாடல்களை பாடினர்.


Coimbatore: கோவை இடையர்பாளையம் அடுத்த லட்சுமி நகர் பகுதியில் அமைந்துள்ள லக்ஷ்மி விநாயகர் ஆலயத்தில் ஆடிதிருக்கல்யாணத்தை முன்னிட்டு முளைப்பாரி போடுதல் நிகழ்ச்சி இன்று (ஜூலை 24) நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில், முளைப்பாரி போடுவதற்கு தேவையான மூன்று வகையான தானிய வகைகளை பக்தர்கள் வாங்கி தானமாக கோவிலுக்கு வழங்கினர்.



பின்னர், பக்தர்கள் அனைவரும் அம்மன் சன்னதியில் ஒன்று கூடி கும்மியடித்து பக்தி பாடல்களை பாடி மகிழ்ந்தனர். இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தங்கள் பக்தியை வெளிப்படுத்தினர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...