சிங்காநல்லூர் புதுராஜா திருக்கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் பங்கேற்பு

கோவை சிங்காநல்லூரில் நடைபெற்ற புதுராஜா திருக்கோவில் திருக்கல்யாண உற்சவத்தில் திமுக மாவட்ட செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். பல்வேறு கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.


கோவை: கோவை சிங்காநல்லூரில் உள்ள தேவேந்திர குல வேளாளர் அருள்மிகு மாரியம்மன் திருக்கோவில் மற்றும் அருள்மிகு புதுராஜா திருக்கோவிலில் நடைபெற்ற திருக்கல்யாண உற்சவ திருவிழாவில் கோவை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் கலந்து கொண்டார்.

ஜூலை 25 அன்று நடைபெற்ற இந்த நிகழ்வில், நா.கார்த்திக் சாமி தரிசனம் செய்தார். முன்னாள் எம்எல்ஏ-வான கார்த்திக் அவர்களுடன் பல்வேறு கட்சி நிர்வாகிகளும், பொதுமக்களும் இந்த திருவிழாவில் பங்கேற்றனர்.



இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்களில் சிங்காநல்லூர் பகுதி-2 திமுக செயலாளர் மு.சிவா, கோவை மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் சு.தனபால், திராவிடமணி, வட்டக்கழகச் செயலாளர் தென்னவர் செல்வராஜ், மாமன்ற உறுப்பினர் ஆதிமகேஸ்வரி திராவிடமணி ஆகியோர் அடங்குவர்.

மேலும், சிங்காநல்லூர் தேவேந்திர குல வேளாளர் மாரியம்மன் திருக்கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏ.மனோகரன், எம்.சுப்பிரமணியன், ராஜேஷ், மனுநீதி சோழன், சந்திரன், சம்பத்குமார், இளவரசு, பூங்கொடி ஆகியோரும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இந்த திருக்கல்யாண உற்சவத்தில் கழக நிர்வாகிகள், திரளான பக்தர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...