பொள்ளாச்சி தொண்டாமுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்: நூற்றுக்கணக்கான மக்கள் பங்கேற்பு

பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்தின் தொண்டாமுத்தூரில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடைபெற்றது. பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த மக்கள் கலந்துகொண்டு மனுக்களை அளித்தனர்.


கோவை: கோவை மாவட்டம் பொள்ளாச்சி தெற்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட தொண்டாமுத்தூர் ஊராட்சியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் இன்று (ஜூலை 26) நடைபெற்றது.

இந்த முகாமில் தளவாய்பாளையம், பழையூர், எஸ்.நல்லூர், வீரப்பட்டி, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். பங்கேற்ற பொதுமக்கள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர்.

இந்த நிகழ்ச்சியில் வருவாய்த்துறை, வேளாண்துறை உள்ளிட்ட பல்வேறு அரசு துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர். மக்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்டறிந்து, அவற்றை நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை எடுக்க இந்த முகாம் உதவியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...