அரசு தொழில்நுட்ப தேர்வுக்கான ஆன்லைன் விண்ணப்பம் துவக்கம்

அரசு தொழில்நுட்ப தேர்வு வருகிற மே மாதம் துவங்குவதை தொடர்ந்து தகுதியுடையவர்களிடம் இருந்து ஆன்லைன் விண்ணப்பங்கள் இம்மாதம் வரவேற்கப்படுகிறது.



தமிழ்நாடு அரசுத் தேர்வு இயக்கம் சார்பில் 2017- ஆம் ஆண்டு மே மாதம் நடைபெறவுள்ள ஓவியம், இந்திய இசை, நடனம், அச்சுக்கலை, விவசாயம், கைத்தறி நெசவு மற்றும் தையற் பிரிவுகளுக்கான அரசு தொழில்நுட்ப தேர்விற்கான விண்ணப்பங்கள் விநியோகம் நேற்று துவங்கியதைத் தொடர்ந்து வரும் 26.4.2017 தேதி வரை (ஞாயிறு தவிர) விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதனை, 'www.dge.tn.gov.in' என்ற, இணையதளத்தின் மூலம் அரசுத் தேர்வுகள் மையங்களுக்கு சென்று பதிவு செய்து கொள்ளலாம்.

கோவையில், அசோகபுரத்தில் அமைந்துள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் இதற்கான சிறப்பு முகாம் நடைபெறுகிறது. இதில், பதிவு செய்ய குறைந்தபட்ச கல்வித் தகுதிக்கான சான்றொப்பமிட்ட சான்றிதழ்களின் நகல் மற்றும் பள்ளி மாற்றுச் சான்றிதழின் நகலினை தேர்வரிடம் நேரடியாக கொண்டு சென்று விண்ணப்பத்தினை சமர்ப்பிக்க வேண்டும். 

மேலும், தேர்வர்கள் விண்ணப்பத்தில் பதிவு செய்த விவரங்கள் யாவும் சரியானவையா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும் என தேர்வு மையம் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...