கோவையில் ஆக்கிரமிப்பு நிலத்தில் உள்ள கோவிலை அகற்ற முயன்ற மாநகராட்சி அதிகாரிகளை தடுத்த பாஜகவினர்

கோவை கவுண்டம்பாளையம் P&T காலனியில் 30 ஆண்டுகளாக உள்ள மகிஷாசுர மர்த்தினி கோவிலை அகற்ற வந்த மாநகராட்சி அதிகாரிகளை பாஜக, RSS, இந்து முன்னணி, VHP உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.



கோவை: கோவை கவுண்டம்பாளையம் P&T காலனி பகுதியில் பொது இடத்தில் கடந்த 30 ஆண்டுகளாக அமைந்துள்ள மகிஷாசுர மர்த்தினி ஆலயத்தை மாநகраட்சி அதிகாரிகள் இன்று (31.7.24) அகற்ற முயன்றனர்.



இந்த செய்தி அறிந்ததும், பாஜக மாவட்ட தலைவர் J. ரமேஷ் குமார், கவுண்டம்பாளையம் மண்டல் தலைவர் காண்டீபன் பால்பாண்டி, பாஜக நிர்வாகிகள், RSS, இந்து முன்னணி, VHP உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் கோவிலை அகற்றுவதை தடுத்து நிறுத்தினர்.



பின்னர் அங்கிருந்தவர்கள் கோவிலில் சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர். இந்த சம்பவம் உள்ளூர் மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...