ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் நிலம் கோவை மாநகராட்சியால் மீட்பு

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலுள்ள மாநகராட்சி பொது ஒதுக்கீடு இடங்களை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் இன்று தகவல் தெரிவித்தார்.

இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், “கோவை மாநகராட்சியின் கிழக்கு மண்டலம், சௌரிபாளையம், வார்டு-66, உடையம்பாளையம் சாலையில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.5.8 கோடி மதிப்பிலான 29.34 சென்ட் அளவிலான இடங்களும், மேற்கு மண்டலம், வீரகேரளம், வார்டு-19, குறிச்சி நகரில் பொது ஒதுக்கீடு செய்யப்பட்ட இடத்தை ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 26 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டுள்ளது.

மேலும், வார்டு-19, குறிச்சி நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 25 சென்ட் இடங்களும், வடக்கு மண்டலம், துடியலூர், வார்டு- 3, சத்யா நகரில் சுமார் ரூ.2.5 கோடி மதிப்பிலான 30 சென்ட் அளவிலான இடங்களும் மீட்கப்பட்டது. 

அதேப்போன்று, தெற்கு மண்டலம், குறிஞ்சி, வார்டு-94, ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ1.4 கோடி மதிப்பிலான 12 சென்ட் அளவிலான இடங்களும், மத்திய மண்டலம், ராமநந்தா புரம், வார்டு-74, சுமார் ரூ5.03 கோடி மதிப்பிலான 46.26 சென்ட் அளவிலான இடங்களும் என மொத்தம் ஆக்கிரமிக்கப்பட்ட சுமார் ரூ.19.73 கோடி மதிப்பிலான 1.69 ஏக்கர் மாநகராட்சிக்கு சொந்தமான இடங்கள் மீட்கப்பட்டு மாநகராட்சியின் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.

மேலும, இதுபோன்று ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட மாநகராட்சிக்கு சொந்தமான இடங்களில் தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.” இவ்வாறு மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...

கோவையில் விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் கிருஷ்ண ஜெயந்தி விழா; ராதை, கிருஷ்ணர் வேடமிட்டு குழந்தைகள் ஊர்வலம்

கோவை விஸ்வ ஹிந்து பரிஷத் சார்பில் 14-ஆம் ஆண்டு கிருஷ்ண ஜெயந்தி விழா விமரிசையாக நடைபெற்றது. சாஸ்திரி ரோட்டில் இருந்து சிவ...

Palakkad–Tiruchchirappalli Express to Be Short-Terminated at Pugalur on Four Days

The Palakkad Town–Tiruchchirappalli Express will be short-terminated at Pugalur on September 5, 8, 10 and 12 due to slee...

“விஜய் பிரதமர் வேட்பாளரா? – என்னை சிக்கலில் விட்டுவிடாதீர்கள்”: கோவையில் செங்கோட்டையன் பதில்

கோவை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், தமிழகத்தில் பல்வேறு துறைகளுக்கான அறிவிப்புக...

Coimbatore–Nagercoil Express to Run on Diverted Route via Podanur, Poallchi

The Coimbatore–Nagercoil Express will operate on a diverted route on September 5, 8, 10 and 12 due to sleeper renewal an...