கோவையில் திமுக மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம்

கோவை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி சிறப்புரையாற்றினார்.


கோவை: கோவை மாவட்ட திமுக கழக அலுவலகத்தில் கோவை வடக்கு மாவட்ட மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் இன்று ஆகஸ்ட் 1 ஆம் தேதி நடைபெற்றது.



இந்த கூட்டத்தில் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.



அவருடன் மாநில மகளிர் தொண்டரணி துணை செயலாளர் மாலதி நாகராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் ரதி மனோகர், மாவட்ட மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ரங்கநாயகி ஆகியோரும் கலந்து கொண்டனர்.



கூட்டத்தில் மகளிர் அணி மற்றும் மகளிர் தொண்டர் அணி சார்ந்த நிர்வாகிகளும் பங்கேற்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில் அணிகளின் செயல்பாடுகள், எதிர்கால திட்டங்கள் மற்றும் கட்சியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் வழிமுறைகள் குறித்து விவாதிக்கப்பட்டது என தெரிகிறது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு வெறிநாய்க்கடி தடுப்பூசி

Coimbatore மாநகராட்சி வார்டு 50, 51, 52, 54, 100 பகுதிகளில் வெறிநாய்க்கடி தடுப்பூசி திட்டத்தை தீவிரப்படுத்தி, கால்நடை மர...

Multiple LPG Cylinders Explode at Migrant Workers’ Quarters in Coimbatore’s Nava India

More than 40 temporary sheds were gutted after seven LPG cylinders exploded one after another at a migrant workers’ colo...

கோவை நவ இந்தியாவில் அடுத்தடுத்து வெடித்த 7 சமையல் எரிவாயு சிலிண்டர்கள்

கோவை நவ இந்தியா பகுதியில் வடமாநிலத் தொழிலாளர்கள் தங்கியிருந்த தற்காலிகக் குடியிருப்பில் அடுத்தடுத்து 7 சமையல் எரிவாயு சி...

கோவை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை, கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் ஆகஸ்ட் 27, 2026 அன்று இணையக் குற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. கூடுதல்...

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...