கோவையில் சுதந்திர தின கொண்டாட்டத்திற்காக தேசியக் கொடி தயாரிப்பு தீவிரம்

கோவையில் 78-வது சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. அச்சகங்களில் ஆகஸ்ட் 1 முதல் கொடி தயாரிப்பு பணி துவங்கியுள்ளது.


கோவை: கோவை மாநகரில் 78-வது சுதந்திர தின விழா நெருங்கி வருவதை முன்னிட்டு, தேசியக் கொடி தயாரிப்பு மற்றும் விற்பனை தீவிரமடைந்துள்ளது. வரும் ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள இந்த விழாவை சிறப்பிக்கும் வகையில், அனைத்து வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என்ற ஆர்வம் மக்களிடையே ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இந்த ஆண்டு தேசியக் கொடிக்கான தேவை அதிகரித்துள்ளது. இதனை கருத்தில் கொண்டு, கோவை நகரில் உள்ள அச்சகங்களில் தேசியக் கொடிகள் தயாரிப்புப் பணி ஆகஸ்ட் 1 முதல் தீவிரமாக துவங்கியுள்ளது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...