சாலை விதிகளை வலியுறுத்தி வாரந்தோறும் விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோவை மாநகர போக்குவரத்து போலீசார், கேயஸ் இயற்கை அங்காடி மற்றும் ஏழை மாணவர்களுக்கு நிதி திரட்டி உதவும் 'எஜூதர்மா' குழு ஆகியோர் இணைந்து கோவை லட்சுமி மில்ஸ் பகுதியில் போக்குவரத்து விதிமுறைகள் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினர் . 



அப்போது, தலைக்கவசம் அணிதல்,  சீட் பெல்ட் அணிதல், போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடித்த உள்ளிட்ட விவரங்களை பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளுக்கு எடுத்துரைத்தனர். 



இந்நிகழ்ச்சியை கோவை மாநகர காவல் துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சரவணன் துவங்கி வைத்தார். தொடர்ந்து, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி வாரந்தோறும் சனிக்கிழமைகளில் மாலை 4 மணி முதல் 6.30 மணி வரை நடைபெறும் என்றும். இதில் தன்னார்வலர்கள்  கலந்து கொள்ளலாம் என்றும் எஜூதர்மா உறுப்பினர்கள் தெரிவித்தனர்.    

Newsletter

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...