வயநாடு நிலச்சரிவு: அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி - கேரள முதல்வரிடம் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்

வயநாடு நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அதிமுக சார்பில் ரூ.1 கோடி நிவாரண உதவி. கோவை தொண்டாமுத்தூர் MLA எஸ்.பி.வேலுமணி, கேரள முதல்வர் பினராயி விஜயனிடம் காசோலையை வழங்கினார்.


வயநாடு மாவட்டத்தில் ஏற்பட்ட நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவியாக அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப்படும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், இன்று (ஆகஸ்ட் 6) கோவை தொண்டாமுத்தூர் சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, கேரள முதல்வர் பினராயி விஜயனை நேரில் சந்தித்து, ரூ.1 கோடிக்கான காசோலையை வழங்கினார்.

இந்த சந்திப்பின் போது, முன்னாள் சட்டமன்ற சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், சட்டமன்ற உறுப்பினர் ஜெயசீலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...