நாளை முழு அடைப்புப் போராட்டத்திற்கு தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்கள் ஆதரவு

தில்லியில் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக போராடி வரும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை (ஏப்ரல் 25) முழு அடைப்பு போராட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி அரசியல் கட்சியினர், வணிகர் சங்கங்கள், நடிகர் சங்கம், ஓட்டல் உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் நாடுதழுவிய வேலைநிறுத்தம் மற்றும் முழுஅடைப்புப் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, தற்போது தனியார் நீர் விநியோக லாரி உரிமையாளர்களும் இந்த வேலைநிறுத்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். 

லாரி உரிமையாளர்களின் இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தின் காரணமாக மாநிலம் முழுவதும் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக அடுக்குமாடி குடியிருப்புவாசிகளே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுவர். எனவே மக்கள் முன்கூட்டியே நீரினை சேமித்து வைத்து பயன்படுத்திக்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...