பலாப்பழங்களை உண்பதற்காக பர்லியார் சுற்றுலாப் பகுதியில் முகாமிட்ட காட்டு யானைகள்

நிலகிரி மாவட்டத்தில் தற்போது பலாப் பழ சீசனை முன்னிட்டு பரவலாக பலா பழங்கள் காய்த்துள்ளன. இவற்றின் வாசனை வனப் பகுதிக்குள் பல கிலோ மீட்டர் தூரத்திற்கும் வீசுவதால் வனத்திற்குள் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது குடியிருப்புகள் பகுதியிலும், சுற்றுலாப் பகுதிகளிலும் நுழைவது வழக்கமாகிவிட்டது.

இந்நிலையில், குன்னூர் பர்லியார் சுற்றுலாப் பகுதியில் குட்டியுடன் வந்த நான்கு காட்டு யானைகள் அப்பகுதியில் உள்ள பலாபழங்களை உண்பதற்காக முகாமிட்டன.

இதனால் அங்கிருந்த சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்து வாகனங்களிலும், அப்பகுதியில் இருந்த தேனீர் கடைகளிலும் தஞ்சமடைந்தனர். இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் தேனீர் கடை வைத்துள்ள உள்ளூர் வாசிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் நிண்ட நேரப் போராட்டத்திற்குப் பின்பு யானைகளை வனப்பகுதிக்குள் அனுப்பினர்.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...