திடக் கழிவு மேலாண்மை குறித்து 'நமது வார்டும் நமது வீடே' சார்பில் கலந்துரையாடல்

'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது.



அத்திட்டத்தின் 8-வது வாராமாக ஐடிசி பிரதிநிதிகள், வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்களுடன் திடக் கழிவு மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் உள்ள புதர்கள் அகற்றப்பட்டது. இப்பணிகளில் நமது வார்டும் நமது வீடே அமப்பினருடன் இணைந்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களும் பணியாற்றினர்.



மேலும், இதன் ஒரு பகுதியாக சின்ன வேடம்பட்டியில் உள்ள குளத்தினை தூர் வாரவும், அங்குள்ள கருவேல மரங்களை அழிக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சின்ன வேடம்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி துவங்கப்படும் என நமது வார்டும் நமது வீடே ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.



Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...