திடக் கழிவு மேலாண்மை குறித்து 'நமது வார்டும் நமது வீடே' சார்பில் கலந்துரையாடல்

'நமது வார்டும் நமது வீடே' என்னும் தலைப்பில் 27-வது வார்டு பகுதியில் குழந்தைகளின் நல வாழ்விற்காக வாரம் ஒரு மணிநேரம் சேவை என்ற முறையில் பொதுநல திட்டம் செயல்பட்டு வருகிறது.



அத்திட்டத்தின் 8-வது வாராமாக ஐடிசி பிரதிநிதிகள், வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மற்றும் பணியாளர்களுடன் திடக் கழிவு மேலாண்மை குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதனைத்தொடர்ந்து, அப்பகுதியில் செயல்பட்டு வரும் தொடக்கப் பள்ளி வளாகம் மற்றும் பின்புறம் உள்ள புதர்கள் அகற்றப்பட்டது. இப்பணிகளில் நமது வார்டும் நமது வீடே அமப்பினருடன் இணைந்து மாநகராட்சி துப்புரவுப் பணியாளர்களும் பணியாற்றினர்.



மேலும், இதன் ஒரு பகுதியாக சின்ன வேடம்பட்டியில் உள்ள குளத்தினை தூர் வாரவும், அங்குள்ள கருவேல மரங்களை அழிக்கவும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.



கோவை மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி பெற்று சின்ன வேடம்பட்டி குளத்தில் தூர்வாரும் பணி துவங்கப்படும் என நமது வார்டும் நமது வீடே ஒருங்கிணைப்பாளர் தெரிவித்துள்ளார்.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...