முழு அடைப்பில் குன்னூர்- ஏமாற்றத்தில் சுற்றுலாப் பயணிகள்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து தமிழகம் முழுவதும் இன்று முழு அடைப்புப் போராட்டத்தில் வணிகர்கள், தனியார் பேருந்து, ஆட்டோ, லாரி உரிமையாளர்கள், அரசியர் கட்சியினர், ஓட்டல் கடை நிர்வாகத்தினர் ஈடுபட்டுள்ளன. இதில், அரசுப் பேருந்துகளைத் தவிர தனியார் பேருந்துகள், ஆட்டோக்கள் உள்ளிட்டவை இயக்கப்படாததால் பெரும்பாலான சாலைகள் வெறிச்சோடி காணப்படுகிறது.

இதனிடையே, நீலகிரி மாவட்டம் குன்னூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன. நீலகிரி முழுவதும் அரசுப் பேருந்துகளைத் தவிர சுற்றுலா வாகனங்களும், ஆட்டோக்களும் இயங்கவில்லை. இதனால் நீலகிரி, குன்னூர் பகுதிக்கு சுற்றுலா வந்த பயணிகள் செய்வதறியாது திகைத்துள்ளனர்.

மேலும், குன்னூரில் உள்ள சுற்றுலா தலங்களில் கடைகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளதால் கோடை விடுமுறையினை கழிக்க குன்னூர் வந்த சுற்றுலாப் பயணிகள் பெரும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...