கோவை மாவட்ட பாஜக தலைவருக்கு ஓம் சாந்தி அமைப்பினர் ராக்கி கட்டினர்

கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் ஓம் சாந்தி அமைப்பின் பிரம்ம குமாரி சகோதரிகள் மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்து தெரிவித்தனர்.


கோவை: கோவை மாவட்ட பாஜக அலுவலகத்தில் இன்று (ஆகஸ்ட் 19) ரக்ஷா பந்தன் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. ஓம் சாந்தி அமைப்பிலிருந்து வந்த பிரம்ம குமாரி சகோதரிகள், கோவை மாவட்ட பாஜக தலைவர் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கட்டினர்.

இந்நிகழ்வில் பிரம்ம குமாரி சகோதரி கௌதமி உள்ளிட்ட ஓம் சாந்தி அமைப்பினர் கலந்து கொண்டனர். அவர்கள் J. ரமேஷ் குமாருக்கு ராக்கி கயிறு கட்டி ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சேலஞ்சர் துரை உடனிருந்தார்.

Newsletter

அண்ணாமலைக்கு ராஜ்யசபா எம்பி பதவி? – “நிச்சயம் வழங்கப்படும்”- கோவையில் எல். முருகன் உறுதி!

திமுக அரசின் மீது மக்களிடம் உள்ள கோபம், அதிருப்தி மற்றும் எதிர்ப்பு உணர்வுகள் மே 4-ஆம் தேதி தேர்தல் முடிவுகளில் தெளிவாக...

கோவை பேரூர் கோயில் தேரின் வெள்ளி பொருட்கள் திருட்டு: அறநிலையத் துறை ஊழியருக்கு 3 ஆண்டு சிறை

கோவை பேரூர் பட்டீஸ்வரர் கோயில் தேரில் வெள்ளிப் பொருட்கள் திருடப்பட்ட வழக்கில், இந்து சமய அறநிலையத் துறை ஊழியர் ஆனந்தனுக்...

தொண்டாமுத்தூர் ரவி துக்கம் அனுசரித்து நிதியுதவி வழங்கினார்

கோவை வடக்கு மாவட்ட DMK செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி, கோவைபுதூர் பகுதியில் கழக நிர்வாகிகளின் இல்ல துக்க நிகழ்விற்கு நேரில்...

சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95 சதவீதம் பணிகள் முடிவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95 சதவீதம் நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம்,...

கோவை சாய்பாபா காலனி மேம்பாலம் ஜூன் மாதம் திறப்பு - 95% பணிகள் நிறைவு

கோவை சாய்பாபா காலனியில் ரூ.75 கோடியில் நடைபெறும் மேம்பால பணிகள் 95% நிறைவடைந்துள்ளன. எருக்கம்பெனியில் இறங்குதளம், மின்வி...

மருதமலை முருகன் கோவிலில் ஒரே மாதத்தில் ரூ.78 லட்சம் காணிக்கை வசூல்

கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெற்ற மாதாந்திர உண்டியல் கணக்கெடுப்பில் ரூ.78 லட்சத்து 1 ஆயிரத்து 439 வசூலான...