ப்ரில்லியன்ட் கல்விக் குழுமம் சார்பில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" பேரணி

கோவை மாவட்டம், துடியலூர் அருகே உள்ள வெள்ளக்கிணறு பகுதியில் செயல்பட்டு வரும் ப்ரில்லியன்ட் கல்விக் குழுத்தின் மெட்ரிக்குலேசன் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி மாணவர்கள் இணைந்து "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம்" என்னும் விழிப்புணர்வு பேரணியில் ஈடுபட்டனர்.

துடியலூர் பேருந்து நிலையம் முன்பாக துவங்கிய இப்பேரணியினை துடியலூர் காவல் ஆய்வாலர் ராமச்சந்திரன் கொடியசைத்து துவக்கி வைத்தார்.



இதனைத்தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவிகள் தங்களது கையில் "தண்ணீரை காப்போம், தலைமுறையினை காப்போம், மரம் வேண்டுமா மணிதா, மரத்தை வளர்த்திடு" உள்ளிட்ட வாசகங்கள் அடங்கிய பாதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.



துடியலூர் பேருந்து நிலையத்தில் துவங்கிய இப்பேரணி வெள்ளக்கிணறு பிரிவு வி.ஜி.மருத்துவமனை வழியாக சென்றது. இதில், அப்பள்ளியின் தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...