ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கிராமிய விளையாட்டுப் போட்டி

ஈஷாவின் கிராமிய விளையாட்டுப் போட்டி கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இருட்டுப்பள்ளம் அருகில் நடைபெற்றது. கிராமிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் தேவராயபுரம், மத்வராயபுரம், சாடிவயல், நதேகவுண்டன்புதூர், நரசிபுரம், ஆலாந்துறை, முகாசிமங்கலம், மோளப்பாளையம், மதுக்கரை, கரடிமடை, ஜாகீர்நாயக்கன்பாளையம் மற்றும் வெள்ளிமலைப்பட்டினம் என மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியின் இறுதியில் மத்துவராயபுரம் அணி தேவராயபுரம் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.



இதனைத்தொடர்ந்து, மத்துவராயபுரம் அணிக்கு முதல் பரிசு, தேவராயபுரம் அணிக்கு இரண்டாம் பரிசு, ஆலாந்துறை - பி அணிக்கு மூன்றாம் பரிசு, சாடிவயல் அணிக்கு நான்காம் பரிசு ஆகியவற்றினை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...