ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கிராமிய விளையாட்டுப் போட்டி

ஈஷாவின் கிராமிய விளையாட்டுப் போட்டி கோவை தொண்டாமுத்தூர் ஒன்றியம் இருட்டுப்பள்ளம் அருகில் நடைபெற்றது. கிராமிய விளையாட்டுப் போட்டியின் ஒரு பகுதியாக ஈஷா அறக்கட்டளை மற்றும் நொய்யல் நகர் இளைஞர் அணி சார்பில் கைப்பந்துப் போட்டி நடைபெற்றது.

போட்டியில் தேவராயபுரம், மத்வராயபுரம், சாடிவயல், நதேகவுண்டன்புதூர், நரசிபுரம், ஆலாந்துறை, முகாசிமங்கலம், மோளப்பாளையம், மதுக்கரை, கரடிமடை, ஜாகீர்நாயக்கன்பாளையம் மற்றும் வெள்ளிமலைப்பட்டினம் என மொத்தம் 24 அணிகள் கலந்துகொண்டன. இப்போட்டியின் இறுதியில் மத்துவராயபுரம் அணி தேவராயபுரம் அணியை வீழ்த்தி கோப்பையை தட்டிச் சென்றது.



இதனைத்தொடர்ந்து, மத்துவராயபுரம் அணிக்கு முதல் பரிசு, தேவராயபுரம் அணிக்கு இரண்டாம் பரிசு, ஆலாந்துறை - பி அணிக்கு மூன்றாம் பரிசு, சாடிவயல் அணிக்கு நான்காம் பரிசு ஆகியவற்றினை சிறப்பு விருந்தினர்கள் வழங்கி கவுரவித்தனர்.



Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...