பசுமை புரட்சியினை மேற்கொள்ளும் வைல்டு விங் டிரஸ்ட்

சுற்றுச்சூழல் ஆர்வலர் அமைப்பான வைல்டு விங் டிரஸ்ட், வன விலங்குகளை பாதுகாத்தல், சுற்றுப்புறத் சூலளை பாதுகாத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து வருகிறது. மேலும், மலைவாழ் மக்களின் கல்விக்காகவும், இயற்கை குறித்தான விழிப்புணர்வையும் இந்த அமைப்பு பல்வேறு பணிகளை செயல்படுத்தி வருகிறது.

தற்போது, கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியுடன் இணைந்து பசுமை புரட்சியினை மேற்கொள்ள வைல்டு விங் டிரஸ்ட் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து வைல்டு விங் டிரஸ்ட் சரவணன் சிம்ப்ளிசிட்டி நிருபருக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்கள் ஒன்றிணைந்து சுமார் 8000 ஆயிரம் செடிகளை குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் வளர்த்து வருகிறோம். இதில் 23 வகைச் செடிகள் நம் நாட்டுச் செடிகள் ஆகும். இவை மூன்று மாதத்தில் சுமார் 6 அடி வரை வளர்ந்து விடும். 

பின் இதனை வரும் மழைக்காலத்தில் கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடவுசெய்ய திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது கல்லூரி வளாகத்தில் உள்ள 8 ஆயிரம் செடிகளுக்கும் குமரகுரு கல்லூரி நிர்வாகமே இடத்தினை ஒதுக்கி தண்ணீர் ஊற்றி பராமரித்து வருகின்றனர். 

எங்களது இந்த முயற்சிக்கு கல்லூரி நிர்வாகத்தினரும், வைல்டு விங் டிரஸ்ட் உறுப்பினர்களும் சிறந்த முறையில் தங்களது ஆதரவினை தெரிவித்து வருகின்றனர்" என்றார்.

வைல்டு விங் டிரஸ்ட்-யின் இந்த பசுமை புரட்சி முயற்சி வெற்றி பெறவும், இந்த பூவுலகம் பசுமையடைந்து வனமும் வளமும் பெறுக நமது சிம்ப்ளிசிட்டியின் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்வோம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...