பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 12, 2024.



கோவை: கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பதிவாளர் மற்றும் தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ஆகிய முக்கிய பதவிகளுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பதிவாளர் பதவிக்கான அறிவிப்பு எண் BU/Estt./E5/2024/R/9593 என்றும், தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி பதவிக்கான அறிவிப்பு எண் BU/Estt./E5/2024/COE/10111 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு பதவிகளுக்கும் தலா ஒரு காலியிடம் உள்ளது.

விண்ணப்பப் படிவம், தகுதி விவரங்கள் மற்றும் பிற விதிமுறைகளை பாரதியார் பல்கலைக்கழகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.b-u.ac.in-ல் பார்வையிடலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை சமர்ப்பிக்க கடைசி நாள் செப்டம்பர் 12, 2024 என அறிவிக்கப்பட்டுள்ளது. தகுதியுள்ள நபர்கள் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் விண்ணப்பிக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...