வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அலுவலர் திடீர் ஆய்வு

வால்பாறை அரசு மருத்துவமனையில் மாவட்ட மருத்துவ அலுவலர் கண்ணன் தலைமையில் திடீர் மருத்துவ ஆய்வு நடைபெற்றது. 



இந்த ஆய்வின் போது சிகிச்சை பிரிவுகளை சுகாதாரமாக வைக்க மாவட்ட மருத்துவ அலுவலர் உத்தரவிட்டார். இதனைத்தொடர்ந்து, புதிதாக கட்டப்பட்டுள்ள மகப்பேறு கட்டிடத்தில் சில மாற்றங்கள் செய்யுமாறும், புதிய படுக்கை வசதிகளும், மருத்துவ உபகரணங்களும் அமைக்குமாறும் ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.



மேலும், நோயாளிகளுக்கு பெருமளவு பொள்ளாச்சி, கோவை போன்ற மருத்துவமனைக்கு பரிந்துறைக்காமல் வால்பாறையிலேயே உயர் சிகிச்சை அளிக்கவும் தீர்மானம் எடுக்கப்பட்டது.



இந்த ஆய்வின் போது வால்பாறை மருத்துவர் துவாரகேஷ் உட்பட அனைத்து மருத்துவர்களும், செவிலியர்களும் உடனிருந்தனர்.

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...