குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆவராம்பாளையம் மக்கள் ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டம்

கோவை மாவட்டம், கணபதி அருகே உள்ள ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதியில் புதிய டாஸ்மாக் கடை அமைக்க பணிகள் நடைபெற்று வருகிறது. 

பெண்கள் நிறைந்த இந்த குடியிருப்பு பகுதியில் டாஸ்மாக் கடை அமைந்தால் பெண்கள், குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவியர்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். 



இரவு நேரங்களில் மது அருந்துவோர் சமூக விரோத செயல்களில் ஈடுபடுவதன் காரணமாக பெண்கள் சாலையில் நடக்கக் கூட முடியாது. எனவே மாவட்ட நிர்வாகம் இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு ஆவராம்பாயைம் குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட உள்ள இந்த டாஸ்மாக் கடை பணியினை தடக்க வேண்டும் என இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆவாரம்பாளையம், அப்பாசாமி லே அவுட் பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.



Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...