அறம் அறக்கட்டளை சார்பில் சின்மையா வித்யாலயா பள்ளி குழந்தைகளுக்கு தற்காப்புப் பயிற்சி

கோவை மாவட்டத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அறம் அறக்கட்டளை சார்பில் வடவள்ளியில் செயல்பட்டு வரும் சின்மையா பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்களுக்கான தற்காப்புப் பயிற்சி வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. 

இதில் அப்பள்ளியில் 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 110 மாணவ, மாணவியர்கள் பங்கேற்று பயிற்சி பெற்றனர். இப்பயிற்சியினை விவேக் மற்றும் கார்த்திக் ஆகியோர் வழங்கினர். மேலும், இதில் தற்காப்புப் பயிற்சிகள் மட்டுமின்றி குட் டச், பேட் டச் உள்ளிட்டவற்றை கண்டறிவது குறித்தும் கற்றுத்தரப்பட்டது.



குழந்தைகள் மீதான பாலியல் வன்புணர்வு, கடத்தல், கொலை உள்ளிட்ட தற்போதைய சமூகச் சூழலில் பெருகி வரும் குற்றங்களில் இருந்து தங்களை பாதுகாத்துக்கொள்ளும் வகையில் இப்பயிற்சிகள் வழங்கப்பட்டன.



மேலும், தேர்வில் தோல்வி கண்டு தற்கொலை, மன அழுத்தம் உள்ளிட்டவைகளில் இருந்து மாணவர்கள் எவ்வாறு விடுபட்டு தன்னம்பிக்கையுடன் வெற்றிபெற வேண்டும் என்பன குறித்தும் மாணவ, மாணவியர்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...