கோவையில் டிஜிபி சங்கர் ஜிவால் தலைமையில் மாவட்ட காவல் துறை ஆய்வுக் கூட்டம்

கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கோவை, ஈரோடு, நீலகிரி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் பங்கேற்றனர்.



கோவை: கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தமிழக காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கா் ஜிவால் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கா் ஜிவாலுடன், காவல்துறை மேற்பார்வை இயக்குநர் (ஐஜி) செந்தில் குமார் மற்றும் காவல்துறை துணை தலைமை இயக்குநர் (டிஐஜி) சரவண சுந்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இந்த முக்கிய ஆய்வுக் கூட்டத்தில் கோயம்புத்தூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கார்த்திகேயன், ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜவகர், நீலகிரி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் நிஷா, மற்றும் திருப்பூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...