கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளரின் குடும்பத்திற்கு ஆறுதல் கூறிய கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர்

கோவை புலுவப்பட்டியில் கிணற்றில் விழுந்து உயிரிழந்த தூய்மைப் பணியாளர் பரணியின் குடும்பத்திற்கு கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொ.ரவி ஆறுதல் கூறி நிதியுதவி வழங்கினார். சம்பவம் ஆகஸ்ட் 31 அன்று நடந்தது.


கோவை: கோவை வடக்கு மாவட்டம், தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட புலுவப்பட்டி பேரூராட்சியில் தூய்மைப் பணியாளராக பணிபுரிந்த பரணி என்பவர் ஆகஸ்ட் 31 அன்று காலை கிணற்றில் விழுந்து உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்த செய்தியைக் கேள்விப்பட்டதும், கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

தொ.ரவி, பரணியின் குடும்பத்தினரைச் சந்தித்து ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார். மேலும், அவர்களுக்கு ஆறுதல் கூறி நிதியுதவியும் வழங்கினார். இந்த சந்திப்பின் போது, தொண்டாமுத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் செல்லப்பன் (எ) சாமிபையன், புலுவப்பட்டி பேரூர் கழக செயலாளர் சின்ராஜ் மற்றும் பல கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...