ஆசிரியர் தகுதித்தேர்வுக்கான ’டெட்’ தேர்வு துவக்கம் கோவையில் 7,944 பேர் பங்கேற்பு

கோவை: இன்று நடக்கும், டெட் தாள் 1 தேர்வு, கோவை மாவட்டத்தில், 17 மையங்களில் நடக்கிறது. இதில், 7,944 பேர் பங்கேற்பதாக, கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். தமிழகம் முழுக்க, ஆசிரியர் தகுதித்தேர்வு, இன்று துவங்கியது. டெட் தாள் 1க்கான தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 12 மையங்களில் நடக்கிறது. இதில், 5 ஆயிரத்து 894 பேர் பங்கேற்க, ஹால்டிக்கெட் வினியோகிக்கப்பட்டுள்ளது. 

இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 5 மையங்களில், 2 ஆயிரத்து 50 பேர் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

நாளை (ஏப்., 30ம் தேதி) நடக்கும், டெட் தாள் 2 தேர்வு, கோவை கல்வி மாவட்டத்தில், 27 மையங்களில் நடக்கிறது.

இதில், 13 ஆயிரத்து 632 பேர் பங்கேற்க உள்ளனர். பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 9 மையங்களில், 4 ஆயிரத்து 2 பேர் பங்கேற்க, அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...