கோவை மத்திய சிறையில் வ.உ.சி சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மரியாதை

வ.உ.சிதம்பரனாரின் 153வது பிறந்தநாளையொட்டி, கோவை மத்திய சிறையில் உள்ள அவரது சிலைக்கும், செக்கு மரத்திற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலையணிவித்து மரியாதை செலுத்தினர்.


கோவை: கோவை மத்திய சிறையில் உள்ள வ.உ.சிதம்பரனார் சிலைக்கு கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கப்பலோட்டிய தமிழர், செக்கிழுத்த செம்மல் என அழைக்கப்படும் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 153வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று (05.09.2024) சிறப்பு நிகழ்வு நடைபெற்றது. கோவை மத்திய சிறைச்சாலை வளாகத்தில் உள்ள வ.உ.சிதம்பரனாரின் திருவுருவச்சிலைக்கும், அவர் சிறையில் இருந்தபோது இழுத்த செக்கு மரத்திற்கும் கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...