கோவில்பாளையம் கவையகாளியம்மன் கோவில் கும்பாபிஷேகம்: கோவை எம்பி கணபதி ராஜ்குமார் சாமி தரிசனம்

கோவில்பாளையத்தில் உள்ள கவையகாளியம்மன் கோவிலில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் கோவை எம்பி கணபதி ராஜ்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம், சர்க்கார்சாமகுளம் பேரூராட்சி கோவில்பாளையத்தில் அமைந்துள்ள அருள்மிகு கவையகாளியம்மன் கோவிலில் இன்று (செப்டம்பர் 6) திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா நடைபெற்றது.



இந்த கும்பாபிஷேக விழாவில் கோவை பாராளுமன்ற உறுப்பினர் கணபதி ராஜ்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தொண்டாமுத்தூர் ரவி ஆகியோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மேலும், இந்த நிகழ்வில் எஸ்.எஸ்.குளம் ஒன்றிய செயலாளர் S.P.சுரேஷ்குமார், எஸ்.எஸ்.குளம் பேரூர் கழக செயலாளர் சுரேந்திரன், எஸ்.எஸ்.குளம் பேரூராட்சி மன்ற தலைவர் கோமளவள்ளி கந்தசாமி, துணைத் தலைவர் மணி (எ) விஜயகுமார் மற்றும் பல திமுக நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.

Newsletter

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...

கோவை பெரியநாயக்கன்பாளையத்தில்  கொடி அணிவகுப்பு..!

பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கோவை பெரியநாயக்கன்பாளையம் பகுதியில் எல்லை பாதுகாப்ப...

அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன்..!

வரும் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, கோவை மாவட்ட மலையாள அசோசியேஷன் நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணியை சந்தித...

சின்னியம்பாளையம் அருகே இளைஞரிடம் செல்போன் மற்றும் ரூ.2,000 பறிப்பு - மூவர் மீது வழக்கு

கோவை சின்னியம்பாளையம் ஆர்.ஜி.புதூர் அருகே மூன்று பேர் கொண்ட கும்பல் இளைஞரை திடீரென வழிமறித்து விலை உயர்ந்த செல்போன் மற்ற...

கோவை நேரு நகரில் 8 பவுன் தங்கச் செயின் பறிப்பு - பீளமேடு போலீசார் தீவிர விசாரணை

கோவை நேரு நகர் மேற்கு பேருந்து நிறுத்தம் அருகே பைக்கில் சென்ற பெண்ணிடமிருந்து மர்ம நபர் 8 பவுன் தங்கச் செயினை பறித்து தப...