கொடிநாள் நிதி வசூலில் சிறப்புப் பணியாற்றிய அலுவலர்களுக்கு மேதகு ஆளுநர் பதக்கம்


கோவை மாவட்ட கொடிநாள் வசூலில் சிறப்பான முறையில் பணியாற்றி வசூல் இலக்கை எட்டிய 19 மாவட்ட கொடிநாள் நிதி வசூல் அலுவலர்களுக்கு மேதகு ஆளுநர் மற்றும் தலைமைச் செயலர்களால் கொடிநாள் பதக்கம் மற்றும் பாராட்டுச் சான்றுகள் வழங்கப்பட்டது.

அதனை கோவை மாவட்ட ஆட்சியர் அலவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் 19 மாவட்ட கொடிநாள் நிதி வசூல் அலுவலர்களுக்கு வழங்கினார்.

இந்நிகழ்வின் போது, கோவை மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் விங்.கமாண்டர். கணேசன் வேலுஸ்வாமி உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Newsletter

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...

பொள்ளாச்சி அருகே திருடிய நகைகளை விற்று காதலனுக்கு பைக் பரிசளித்த கல்லூரி மாணவி கைது

பொள்ளாச்சி அருகே குடும்ப நண்பரின் வீட்டில் 9 பவுன் தங்க நகைகளை திருடிய வழக்கில் 19 வயது கல்லூரி மாணவியை போலீசார் கைது செ...