கோவை மாவட்டத்திற்கு புதிய தொடக்கக் கல்வி அலுவலர் பதவியேற்பு

கோவை மாவட்டதில் கடந்த பிப்ரவரி மாதம் வரையில் காந்திமதி தொடக்கக் கல்வி அலுவலராக பணியாற்றி வந்தார். தொடர்ந்து, பணியிடமாற்றம் காரணமாக திருப்பூரில் தொடக்க கல்வி அலுவலராக தற்போது அவர் பணியாற்றி வருகிறார். 

இதையடுத்து, கோவை மாவட்டத்தில் காலியாக இருந்த இந்த பணிக்கு அரசு பள்ளி தலைமை ஆசிரியையான வசந்தா-விற்கு தற்காலிகமாக பொறுப்பு வழங்கப்பட்டது. 

கடந்த 3 மாதங்களுக்கு பிறகு தற்போது கோவை மாவட்டத்திற்கு புதிய தொடக்க கல்வி அலுவலராக பலமுத்து நியமிக்கப்பட்டுள்ளார். தேனி மாவட்டத்தில் தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த இவர் பணியிட மாற்றத்தை தொடந்து தற்போது கோவை மாவட்டத்தில் பணியில் இணைந்துள்ளார். 

இந்நிலையில், அனைத்து பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் பலமுத்து-விற்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...