பாகிஸ்தான் இராணுவத்தால் கொல்லப்பட்ட இந்திய இராணுவ வீரர்களின் நினைவாக மரம் நட்ட பசுமை தேசம்

இந்திய இராணுவ வீரர்களை சுட்டுக்கொன்ற பாகிஸ்தான் இராணுவத்தைக் கண்டித்து இந்தியா முழுவதும் பல்வேறு அமைப்பினர், அரசியல் கட்சியினர் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக கோவை மாவட்டத்தில் பசுமை தேசம் சார்பில் பாகிஸ்தான் இராணுவ காட்டுமிராண்டித்தன செயலுக்கு கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, இந்திய நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த இந்திய வீரர் பஞ்சாபை சேர்ந்த பரம்ஜித் சிங் மற்றும் உத்திர பிரதேசத்தைச் சேர்ந்த பிரேம் சாகர் ஆகியோருக்கு வீர அஞ்சலி செலுத்தும் விதமாக இரு மரக்கன்று அறிஞர் அண்ணா காலனி மணி லே அவுட்டில் உள்ள ரிசர்வ் சைட் ஓரத்தில் நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வின் போது, கல்லூரி, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு மறைந்த இந்திய இராணுவ வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...