குன்னூர் பட்டு வளர்ச்சித் துறையில் இந்திய பட்டு வளர்ச்சி துறைத் தலைவர் ஆய்வு

நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா அருகே உள்ள பட்டு வளர்ச்சி துறையை இன்று இந்திய பட்டு வளர்ச்சித் துறைத் தலைவர் கே.எம்.அனுமந்தைய்ராயப்பா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது, பட்டு வளர்ச்சித் துறையில் பணிபுரியும் பணியாளர்களின் நிறை மற்றும் குறைகளை கேட்டறிந்தார். பின்பு, இங்குள்ள குறைகள் விரைவில் தீர்க்கப்படும் என்றும், மேலும் பட்டு உற்பத்தியில் கர்நாடகா மற்றும் ஆந்திரா முதல் இரண்டு இடங்களை பிடித்திருப்பதாகவும், மற்ற மாநிலங்களிலும் பட்டு உற்பத்தி செய்யப்படுகிறது என தெரிவித்தார். மேலும், பட்டு வளர்ச்சித் தொழில் இந்தியாவில் நல்ல முன்னேற்றம் அடைந்துள்ளது எனவும் அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...