தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற அறிவுறுத்தல்

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.


Coimbatore: தமிழ்நாடு கடைகள் மற்றும் நிறுவனங்கள் (திருத்த) சட்டம், 2023-ன் படி பதிவு பெற வேண்டும் என்று தொழிலாளர் நல மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அறிவுறுத்தியுள்ளது.

ஜூலை 2, 2024-க்குப் பிறகு 10 அல்லது அதற்கு மேற்பட்ட தொழிலாளர்களை பணியமர்த்திய புதிய நிறுவனங்கள் பதிவு சான்றிதழ் பெற விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பந்தப்பட்ட ஆய்வாளரிடம் Form-Y படிவத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கான கட்டணம் ரூ.100 ஆகும். http://labour.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். இதன் மூலம் Form-Z படிவத்தில் பதிவு பெறலாம் என்று திருப்பூர் உதவி தொழிலாளர் ஆணையர் (அமலாக்கம்) ஏ. ஜெயகுமார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆய்வாளர் 24 மணி நேரத்திற்குள் பதிவு சான்றிதழை வழங்குவார். ஏற்கனவே இயங்கி வரும் நிறுவனங்களைப் பொறுத்தவரை, முதலாளி Form ZB படிவத்தில் நிறுவனத்தின் விவரங்களை அப்பகுதியின் ஆய்வாளருக்கு ஆன்லைனில் சமர்ப்பிக்க வேண்டும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் மாநகராட்சி இடத்தில் கோவில் கட்ட முயற்சி; தகராறில் ஈடுபட்ட இரு தரப்பினர் மீது வழக்கு

கோவை ஆர்.எஸ்.புரம் காமராஜபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சிக்கு சொந்தமான பொது இடத்தில் அனுமதியின்றி கோவில் கட்ட ம...

சாலை விபத்துகள் : கோவையில் கணவன்-மனைவி, முதியவர் உட்பட 8 பேர் படுகாயம்

கோவை மாநகரின் பல்வேறு பகுதிகளில் அடுத்தடுத்து நடைபெற்ற 6 சாலை விபத்துகளில் முதியவர் உட்பட 8 பேர் காயமடைந்தனர். பைக் மீது...

G Square விவகாரம் குறித்து எஸ்.பி. வேலுமணியே விளக்கம் அளிப்பார்: கோவையில் அமைச்சர் செங்கோட்டையன்

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், G Square தொடர்பான கேள்விக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமண...

மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு கோவையில் 20,000 பேருக்கு இலவச நெய் சோறு வழங்கல்

கோவை உக்கடம் ஜி.எம் நகரில் சுன்னத் ஜமாத் சார்பில் மிலாடி நபி பண்டிகையை முன்னிட்டு 2000 கிலோ அரிசியில் நெய் சோறு சமைக்கப்...

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகை சிறப்பு வழிபாடு

கோவை சித்தாபுதூர் ஐயப்பன் கோவிலில் ஓணம் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. சுவாமி சன்னதி முன்பு டன் கணக்...

கோவை நீலாம்பூரில் வாலிபர் குத்திக்கொலை; உடலை பள்ளத்தில் வீசியதாக கூறி தொழிலாளி சரண்

கோவை நீலாம்பூரில் இளைஞர் ஒருவரை கத்தியால் குத்திக் கொலை செய்து உடலை சாலையோர பள்ளத்தில் வீசியதாக கூறி காவல் நிலையத்தில் ச...