கோவை மாநகராட்சி 27வது வார்டில் தீவிர தூய்மைப் பணிகள்: கவுன்சிலர் அம்பிகா தனபால் ஆய்வு

கோவை மாநகராட்சியின் 27வது வார்டு பீளமேடு பகுதியில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றி, கொசு புகை மருந்து அடித்தனர். வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் பணிகளை ஆய்வு செய்தார்.


கோவை: கோவை மாநகராட்சியின் 27வது வார்டு பீளமேடுக்கு உட்பட்ட பகுதிகளில் தூய்மைப் பணியாளர்கள் குப்பைகளை அகற்றும் பணி இன்று நடைபெற்றது.



இதைத் தொடர்ந்து கொசு புகை மருந்து அடிக்கும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.



இந்தப் பணிகளை வார்டு கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று (செப்டம்பர் 30) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர், இந்தப் பணிகளை விரைவில் முடிக்குமாறு தூய்மைப் பணியாளர்களிடம் அறிவுறுத்தினார்.

ஆய்வின் போது வார்டு சூப்பர்வைசர் மகேஸ்வரியும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தூய்மைப் பணிகள் மூலம் வார்டு பகுதிகளில் சுகாதாரம் மேம்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...