தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

நெடுவாசல் மற்றும் விவசாயிகளுக்கு ஆதரவாக போராடிய சென்னை மற்றும் கோவையைச் சேர்ந்த இளைஞர் மாணவர்கள் மீது பொய்வழக்குப் புனைந்து சிறையிலடைத்த தமிழக காவல் துறையை கண்டித்து அரசு அடக்குமுறை எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பில் கோவை தெற்கு தாலுக்கா அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில், 20க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு நெடுவாசல் மக்களின் மனிதகுலம் காக்கும் போராட்டத்தை ஆதரிக்கும் வகையில் மதிய மாநில அரசு மக்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை அழிக்கும் ஹைட்ரோகார்பன் திட்டத்தை கைவிடுமாறும், விவசாயம் மற்றும் விவசாயிகளுக்காகப் போராடியவர்களின் மீதான பொய் வழக்குகளை உடனே ரத்து செய்ய வேண்டுமெனவும், உரிமைக்காக போராடும் மக்களை ஒடுக்காமல் போராடும் மக்களின் கோரிக்கைகளுக்கு செவிசாய்க்குமாறும் போராட்டத்தில் ஈடுபட்டோர் கோஷங்களை எழுப்பினர். 

Newsletter

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...

கவுண்டம்பாளையத்தில் குப்பையில் கிடந்த 3 கிராம் தங்க கம்மலை உரிமையாளரிடம் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் கவுண்டம்பாளையம் ரங்கா லே அவுட் பகுதியில் குப்பை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தூய்மைப...