காளம்பாளையம் ஊராட்சியில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்தின் காளம்பாளையம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் ரூ.8.20 லட்சம் மதிப்பீட்டில் மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. மேட்டுப்பாளையம் MLA ஏகே செல்வராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சங்கீதா பங்கேற்றனர்.


கோவை: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட காளம்பாளையம் ஊராட்சி வேலாயுதபுரத்தில் புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்க பூமி பூஜை நடைபெற்றது. மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியில் இருந்து சுமார் 8.20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் இந்த குடிநீர் விஸ்தரிப்பு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

சுமார் 30 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட இந்த மேல்நிலை தண்ணீர் தொட்டி கட்டுமானத்தை துவக்கும் பூமி பூஜை நிகழ்ச்சியில் மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஏகே செல்வராஜ் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பணிகளை துவக்கி வைத்தனர்.

இந்த நிகழ்ச்சியில் உள்ளூர் மக்களும் கலந்து கொண்டனர். அவர்களுக்கு இத்திட்டம் குறித்த விளக்கங்கள் வழங்கப்பட்டன. இந்த புதிய மேல்நிலை தண்ணீர் தொட்டி அமைக்கப்படுவதன் மூலம் வேலாயுதபுரம் பகுதி மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...

கோவையில் “Oceans of Knowledge” நூல் வெளியீட்டு விழா..!

பிரபல கடல்சார் விஞ்ஞானி டாக்டர் ஆர்.எஸ். லால் மோகனின் வாழ்க்கை வரலாற்றை பதிவு செய்த “Oceans of Knowledge” நூல் கோவையில்...