கோவை மாவட்டத்தில் ஜமாபந்திக்கான நாட்கள் மாற்றம்

கோவை மாவட்டத்தில் மே 10ம் தேதிமுதல் ஜமாபந்தி துவங்கப்படும் என மாவட்ட நிர்வாகத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், மே 10ம் தேதியில் இருந்து மாற்றம் செய்யப்பட்டு மே 17 முதல் ஜமாபந்தி நடைபெறும் என கோவை மாவட்ட ஆட்சியர் ஹரிஹரன் அறிவித்துள்ளார்.

குறிப்பிட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் காலை 10 மணியளவில் நடைபெறும் இந்த ஜமாபத்தியில் பொது மக்கள் தங்களது கோரிக்கைகளான பட்டா மாறுதல், உட்பிரிவு மாறுதல், நில எல்லையினை அளத்தல், முதியோர் உதவித் தொகை, விலையில்லா வீட்டுமனைப்பட்டா, குடும்ப அட்டை வழங்குதல் உட்பட பல்வேறு கோரிக்கைகள் சம்பந்தமாக தங்களது வட்ட அலுவலகத்தில் ஜமாபந்தி அலுவலரிடம் மனு அளிக்கலாம் என கோவை மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.

ஜமாபந்தி நடைபெறும் வட்டம் மற்றும் நாட்கள் கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.



Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...