மோசமான வானிலை காரணமாக கோவைக்கு திருப்பி விடப்பட்ட விமானங்கள்

வடகிழக்கு பருவமழை காரணமாக, சென்னை-கோழிக்கோடு மற்றும் தமாம்-கோழிக்கோடு இடையிலான விமானங்கள் கோவைக்கு திருப்பி விடப்பட்டன. பின்னர் வானிலை சீரடைந்ததும் அவை கோழிக்கோடுக்கு பயணித்தன.


Coimbatore: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னை-கோழிக்கோடு மற்றும் தமாம்-கோழிக்கோடு இடையே இயக்கப்பட்ட விமானங்கள் இன்று அதிகாலை கோவைக்கு திருப்பிவிடப்பட்டன.

சென்னையில் இருந்து கோழிக்கோடுக்கு இயக்கப்பட்ட விமானம் இன்று அதிகாலை 01.53 மணியளவில் கோவைக்கு திருப்பிவிடப்பட்டது. வானிலை சீரான தகவலை உறுதி செய்த பின் மீண்டும் அதிகாலை 3.06 மணிக்கு கோழிக்கோடு புறப்பட்டு சென்றது.

அதேபோல், சவுதி அரேபியாவில் உள்ள தமாம் விமான நிலையத்தில் இருந்து கோழிக்கோடு சென்ற விமானம் இன்று அதிகாலை 2.12 மணிக்கு கோவைக்கு திருப்பிவிடப்பட்டது. மீண்டும் அதிகாலை 3.23 மணிக்கு கோவையில் இருந்து புறப்பட்டு கோழிக்கோடு சென்றது.

இந்த சம்பவம் வடகிழக்கு பருவமழையின் தாக்கத்தை எடுத்துக்காட்டுகிறது. மோசமான வானிலை நிலவரங்கள் விமான போக்குவரத்தை எவ்வாறு பாதிக்கிறது என்பதற்கும், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விமான நிறுவனங்கள் எடுக்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கும் இது ஒரு உதாரணமாக அமைகிறது.

Newsletter

ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளி மாணவர்கள் வாலிபால் போட்டி

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ண பாலிடெக்னிக் கல்லூரியில் ஜூன் 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் மாநில அளவிலா...

தாராபுரத்தில் ஏபிடி சொசைட்டி, சேவை மையம் துவக்கம்; ஒருங்கிணைந்த பண்ணைய முறைக்கு புதிய ஊக்கம்

ஏபிடி குழுமத்தின் நிறுவனரும், பத்மபூஷன் விருது பெற்றவருமான அருட்செல்வர் டாக்டர் மகாலிங்கத்தின் சமூகப் பார்வை, விவசாய முன...

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் 'துளிர் 2026' - கணினி அறிவியல் இளநிலை மாணவர்களை வரவேற்பு விழா

கற்பகம் உயர்கல்விக்கழகத்தில் முதலாமாண்டு கணினி அறிவியல் மாணவர்களுக்கான துளிர் 2026 வரவேற்பு விழா 02.07.2026 அன்று நடைபெற...

கோவை 21-வது வார்டில் குப்பை மேலாண்மை மையம் அமைக்க பொதுமக்கள் கடும் எதிர்ப்பு

கோவை மாநகராட்சி 21-வது வார்டில் மாநகராட்சி தீர்மானம் இன்றி தனியார் ஒப்பந்ததாரர் மூலம் குப்பை மேலாண்மை மையம் அமைக்க முயற்...

சின்னவேடம்பட்டி ஏரி மீட்பு முயற்சியில் பங்கேற்க குமரகுரு நிறுவனங்கள் அழைப்பு

குமரகுரு நிறுவனங்கள் கெளசிகா நீர்காரங்கள் அமைப்புடன் இணைந்து சின்னவேடம்பட்டி ஏரி மீட்புப் பணிக்கு தன்னார்வலர்களை அழைக்கி...

உலமாக்கள் வாகன மானிய திட்டத்தில் விண்ணப்ப கால அவகாசம் நீட்டிப்பு

கோவையில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 18 முதல் 60 வயது உலமாக்களுக்கான இருசக்கர வாகன மானிய தி...