கோவை அரசு மருத்துவக் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தற்காலிகமாக வாபஸ்


மருத்துவ மேற்படிப்பிற்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ததைக் கண்டித்து கோவை அரசு மருத்துவமனை மருத்துவர்கள், மருத்துக் கல்லூரி மாணவர்கள் தொடர்ந்து கடந்த 20 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

மேலும், இப்போராட்டத்தின் ஒரு பகுதியாக நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் எனவும் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பணி புறக்கணிப்பு, தர்ணா, சாலை மறியல், மனித சங்கிளி உள்ளிட்டு மாணவர்களும், மருத்துவர்களும் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்த நிலையில் இப்போராட்டம் குறித்து அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றது. 

இதனைத்தொடர்ந்து கோவை அரசு மருத்துவ கல்லூரி மாணவர்கள் தங்கள் போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுள்ளனர். இதுகுறித்து, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த மருத்துவ மாணவர்கள், அனைத்து அரசு மருத்துவ கல்லூரி மாணவர் கவுன்சிலிலும் பேசி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...