இந்தி திணிப்பு, நீட் தேர்வை எதிர்த்து கோவையில் திமுக மாணவர் அணியினர் போராட்டம் நடத்த முடிவு

மத்திய அரசின் இந்தி திணிக்கும் கொள்ளகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியும் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்ப்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் வரும் மே 15-ம் தேதி இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...