இந்தி திணிப்பு, நீட் தேர்வை எதிர்த்து கோவையில் திமுக மாணவர் அணியினர் போராட்டம் நடத்த முடிவு

மத்திய அரசின் இந்தி திணிக்கும் கொள்ளகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியும் கோவை மாவட்ட திமுக மாணவர் அணி சார்பில் முடிவு செய்யப்பட்டது. இது தொடர்ப்பான ஆலோசனை கூட்டம் இன்று காலை கோவை மாவட்டம், வடகோவையில் உள்ள அக்கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மாவட்ட செயலாளர்கள் நாச்சிமுத்து, தமிழ்மணி ஆகியோர் கலந்து கொண்டு ஆலோசனை நடத்தினர். கூட்டத்தின் முடிவில் வரும் மே 15-ம் தேதி இந்தி திணிப்பு மற்றும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை மாவட்டத்தில் போராட்டங்கள் நடத்துவதாக முடிவு செய்யப்பட்டது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...