கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து 'கலைத் தாரகை' விருது வழங்கும் விழா

கோவை ஈச்சனாரியில் உள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து விருது வழங்கும் விழா நடைபெற்றது. தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்புகளுக்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' விருது வழங்கப்பட்டது. பல்கலைக்கழக துணைவேந்தர் Dr. ரவி விருது வழங்கி சிறப்பித்தார்.


Coimbatore: கோவை ஈச்சனாரியில் அமைந்துள்ள கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து ஏற்பாடு செய்த விருது வழங்கும் விழா மார்ச் 25, 2026 அன்று சிறப்பாக நடைபெற்றது.








தமிழ்க் கோலங்கள் வரைதல், கவிதை, பாட்டு மற்றும் தலைமைப் பண்பு ஆகிய துறைகளில் சிறந்து விளங்கியதற்காக திருமதி R. மணிமேகலைக்கு 'கலைத் தாரகை' என்னும் உயரிய விருது வழங்கப்பட்டது. இவ்விருதை கற்பகம் நிகர்நிலை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் Dr. ரவி மற்றும் கலை, அறிவியல் பீட டீன் திருமதி ராகவி ஆகியோர் வழங்கி சிறப்பித்தனர்.








இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக Rotary International மாவட்டம் 3026-ன் மாவட்டத் தலைவர் Rtn. PP. Hendry Amalaraj கலந்து கொண்டார். மேலும் கௌரவ விருந்தினராக ஓம் சக்தி ராஜா ராஜேஸ்வரி ஆலயம், கோவையின் முன்னாள் செயலாளர் P. Duraisamay பங்கேற்று விழாவை சிறப்பித்தார்.








தமிழ் பண்பாடு மற்றும் கலைத்துறையில் சிறந்து விளங்கும் இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் Rotary மற்றும் Rotaract Club இணைந்து இவ்விழாவை ஏற்பாடு செய்திருந்தது. பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அதிக எண்ணிக்கையில் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...