வேப்ப மரத்திற்கு புத்துயிர் தந்த தன்னார்வலர்கள்


கோவை ஜி.வி.ரெசிடென்சி பகுதியில் தனியார் கட்டிட கட்டுமானப்பணிக்கு வேப்ப மரம் ஒன்று இடையூறாக இருப்பதாகவும்,அதை வெட்ட அனுமதி வேண்டியும் வருவாய் துறை அதிகாரிகளுக்கு விண்ணப்பம் வந்தது.



இது குறித்து தகவலறிந்த ஓசை, மற்றும் ராக் அமைப்பினர் அதிகாரிகளிடமும், சம்பந்தப்பட்ட நபர்களிடமும் பேசி அம்மரத்தை வேறு இடத்தில் நடவு செய்ய முடிவு செய்தனர்.



அதன்படி இன்று ஜி.வி.ரெசிடென்சி பகுதிக்கு ஆர்.டி.ஓ. மதுராந்தகி, ஓசை சையது, ராக் ரவீந்திரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் சென்று வேப்ப மரத்தை மறு நடவு செய்ய ஆய்வு நடத்தினர். 



பின்னர், வேறோடு பிடுங்கப்பட்ட வேப்பமரத்தை அப்பகுதியில் உள்ள பூங்கா ஒன்றில் நடவு செய்தனர்.

தன்னார்வலர்களின் இந்த முயற்சி மூலம் ஒரு மரத்தின் உயிர் கைப்பற்றப்பட்டதாக அப்பகுதி மக்கள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...