ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பாதுகாப்பு விருதுகள்

தமிழ்நாடு தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்ககம் மற்றும் தேசிய பாதுகாப்பு குழுமம் சார்பில் கோவை ரூட்ஸ் குரூப் நிறுவனங்களுக்கு பல்வேறு திட்டப்பிரிவுகளில் பாதுகாப்பு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை ஷெனாய் நகரில் உள்ள அம்மா அரங்கத்தில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் மாநில மீன்வளம், நிதி மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத்துறை அமைச்சர் ஜெயகுமார் விருதை வழங்க, ரூட்ஸ் நிறுவனங்களின் இயக்குநர் மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை தலைவர் கவிதாசன் அதனை பெற்றுக்கொண்டார். 

இவ்விழாவில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில், ஊரக தொழில்கள் துறை அமைச்சர் பெஞ்சமின், தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை செயலர் அமுதா மற்றும் தொழிலாக பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்கத்தின் இயக்குநர் போஸ் மற்றும் அரசுத்துறை உயர் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...