கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள் மற்றும் புனரமைக்கப்பட்ட கழிவறைகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 25இல் உள்ள கணபதி பூங்காவில் புதிய மின்விளக்குகள், புனரமைக்கப்பட்ட கழிவறைகள் மற்றும் சுய உதவிக்குழு மூலம் மேற்கொள்ளப்படும் பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் நேரில் சென்று ஆய்வு செய்தார். மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Coimbatore: கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம், வார்டு எண் 25க்குட்பட்ட கணபதி மாநகர் பகுதியில் அமைந்துள்ள மாநகராட்சி பூங்காவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மின்விளக்குகள், புனரமைக்கப்பட்டுள்ள கழிவறைகள் மற்றும் பூங்கா பராமரிப்புப் பணிகளை மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.








கமலி மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் மூலம் பூங்கா பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதை மேயர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பூங்காவின் சுத்தம் மற்றும் பராமரிப்பு குறித்து அலுவலர்களுடன் கலந்துரையாடினார்.








இந்த ஆய்வில் மண்டல சுகாதார அலுவலர் முருகன், மாமன்ற உறுப்பினர் தவமணி பழனியப்பன், உதவி பொறியாளர் முத்துக்குமார், சுகாதார ஆய்வாளர் நவீன்குமார் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Newsletter

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

மேட்டுப்பாளையம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைப...

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

பசூர் துணை மின் நிலையத்தில் நாளை ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணி நடைபெறும்...

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

அன்னூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறும்....

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

கோவை டாடாபாத் துணை மின் நிலையத்தில் ஆகஸ்ட் 29 அன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடை...

சூலூர் துணை மின் நிலையத்தில் நாளை (29.08.2026) மின்தடை

சூலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (29.08.2026) காலை 9 முதல் மாலை 5 வரை நடைபெறும். டி.எம். நக...

Mayor Inaugurates Special Camp for Persons with Disabilities in Coimbatore

A special camp for persons with disabilities was inaugurated and inspected by Mayor Ranganayaki Ramachandran at Kaumara...