அரக்கோணத்தில் ரயில் தடம் புரண்ட விபத்தால் ரயில் சேவையில் நேர மாற்றம்

சென்னையில் இருந்து ஈரோடு செல்லும் ஏற்காடு எக்ஸ்பிரஸ் (22649) ரயில் இன்று அதிகாலை தடம் புரண்டு விபத்து ஏற்பட்டது. இதனால், அவ்வழியாக செல்லும் ரயில் சேவைகளில் நேர மாற்றம் செய்து சேலம் தெற்கு கோட்ட ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

ரயில் சேவை மாற்றம் பின் வருமாறு:-

ரயில் எண் 12679 சென்னை சென்ட்ரல் கோயம்புத்தூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 14.30 மணிக்கு பதிலாக 16.00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12685 சென்னை சென்ட்ரல் மங்களூர் எக்ஸ்பிரஸ் சென்னை சென்ட்ரலில் இருந்து 17.00 மணிக்கு பதிலாக 19.00 மணிக்கு புறப்படும்.

ரயில் எண் 12244 கோயம்புத்தூர் சென்னை சென்ட்ரல் சகாப்தி எக்ஸ்பிரஸ் 15.25 மணிக்கு பதிலாக 17.45 மணிக்கு புறப்படும்.

Newsletter

கோவை பீளமேடு வார்டு 27-ல் நியாய விலை கடை மற்றும் தூய்மை பணி ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி வார்டு 27-ல் கவுன்சிலர் அம்பிகா தனபால் இன்று நியாய விலை கடை, சாலை சுத்தம் மற்றும் குப்பை அகற்றும் ப...

சுதந்திரப் போராட்ட வீரர்களை அறிவது அனைவரின் கடமை - அமைச்சர் சம்பத்குமார்

வ.உ.சிதம்பரனாரின் 155வது பிறந்தநாளையொட்டி கோவையில் அமைச்சர் சம்பத்குமார் மரியாதை செலுத்தினார். சுதந்திரப் போராட்ட வீரர்க...

கோவை மாநகராட்சி: கோவையில் தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் மரங்களை அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேல மரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற...

கோவை மாநகராட்சி: தனியார் நிலங்களில் சீமைக் கருவேலம் கப் அகற்ற 10 நாள் அவகாசம்

கோவை மாநகராட்சி எல்லைக்குள் உள்ள தனியார் நிலங்களில் சீமைக் கருவேலமரங்களை 10 நாட்களுக்குள் நில உரிமையாளர்கள் வேருடன் அகற்...

மதுக்கரை ACC சிமெண்ட் ஆலைக்கு எதிராக பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்

கோவை மதுக்கரையில் செயல்படும் ACC சிமெண்ட் ஆலையிலிருந்து வெளியேறும் சிமெண்ட் துகள்களால் காற்று மாசடைந்து சுவாசக் கோளாறு ஏ...

கோவையில் சாலையோர வியாபாரிகளுக்கான லோக் கல்யாண் மேலா சிறப்பு முகாம் செப்டம்பர் 7ல் தொடக்கம்

கோவை மாநகராட்சி பகுதிகளில் சாலையோர வியாபாரிகளுக்கு வங்கி கடன் வழங்கும் லோக் கல்யாண் மேலா முகாம் செப்டம்பர் 7 முதல் 25 வர...